கவிதை - பாரமாக... - கலைச்செல்வி அறிவழகன்
உன் நினைவுகளே
என் இதயத்தில் பாரமாக
கனவுகளின் வேட்கையில்
கானல் நீராக போனது
கரை புரண்டு ஓடும்
ஆற்று நீரில் கலந்திடும்
நச்சு பொருளாக
காதல் நினைவுகள்
நித்தமும் அலைகழித்திட
என்று தான் இருள் நீங்கியே
விடிந்திடும்
என் தனிமை பொழுதுகள்?