கவிதை - இன்று புதிதாய் பிறந்தோம்!!! - ஜெப மலர்
அன்பை அனைவருக்கும் கொடுத்திட...
ஆணவம் அறவே அகற்றிட...
இயலாமையை முற்றும் ஒழித்திட....
ஈகைத்திறனை வளர்த்திட...
உலகின் அறிவுக்கண் திறந்திட
ஊற்றாய் நாமும் திகழ்ந்திட...
இன்று புதிதாய் பிறந்தோம்!!!
அன்பை அனைவருக்கும் கொடுத்திட...
ஆணவம் அறவே அகற்றிட...
இயலாமையை முற்றும் ஒழித்திட....
ஈகைத்திறனை வளர்த்திட...
உலகின் அறிவுக்கண் திறந்திட
ஊற்றாய் நாமும் திகழ்ந்திட...
இன்று புதிதாய் பிறந்தோம்!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.