கவிதை - இன்று புதிதாய் பிறந்தோம்!!! - ஜெப மலர்
கனவு கண்டிடு உயர்ந்திட....
கவலையை மறந்து உழைத்திட...
கல்லாமையை இல்லாமை ஆக்கிட...
கருத்தாய் அறிவை பெருக்கிட...
பெற்ற நாட்டின் மதிப்பினை
பேருலகம் அனைத்தும் கண்டிட....
இன்று புதிதாய் பிறந்தோம்!!!!
கனவு கண்டிடு உயர்ந்திட....
கவலையை மறந்து உழைத்திட...
கல்லாமையை இல்லாமை ஆக்கிட...
கருத்தாய் அறிவை பெருக்கிட...
பெற்ற நாட்டின் மதிப்பினை
பேருலகம் அனைத்தும் கண்டிட....
இன்று புதிதாய் பிறந்தோம்!!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.