கவிதை - மெளனம் - ஜெப மலர்
உடலோடு இணைந்த உணர்வுகளாய்
உயிரோடு கலந்த உறவுகள்
பாச கிளைகளை வெட்டி வீழ்த்தி
பாரா முகமாக செல்கையில்
உணர்ச்சி இழந்த உள்ளத்திலிருந்து
சடலங்களாக பிறக்கும் வார்த்தைகள்
......மௌனம்....
உடலோடு இணைந்த உணர்வுகளாய்
உயிரோடு கலந்த உறவுகள்
பாச கிளைகளை வெட்டி வீழ்த்தி
பாரா முகமாக செல்கையில்
உணர்ச்சி இழந்த உள்ளத்திலிருந்து
சடலங்களாக பிறக்கும் வார்த்தைகள்
......மௌனம்....
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.