கவிதை - கோபம் - ஜெப மலர்
சில நேர நிகழ்வுகளை
சகித்துக் கொள்ள முடியாமல்
சடுதியில் வெளி வந்து
சல்லடையில் சலித்து
செய்த நல்லவைகளை மறக்கடித்து
தேவையில்லாததை மேல் நிறுத்தி
நன்மதிப்பை இழக்க செய்கிறது...
சில நேர நிகழ்வுகளை
சகித்துக் கொள்ள முடியாமல்
சடுதியில் வெளி வந்து
சல்லடையில் சலித்து
செய்த நல்லவைகளை மறக்கடித்து
தேவையில்லாததை மேல் நிறுத்தி
நன்மதிப்பை இழக்க செய்கிறது...
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.