(Reading time: 1 minute)
Love

கவிதை - பயம் - ப்ரியசகி

சுயநலமான மனிதர்களால் மீண்டும் மீண்டும்

காயம் பட்டு என் சுயத்தை இழந்து நானும்

என்றேனும் அக்கூட்டத்தில் ஒருவராகி விடுவேனோ?

இல்லை இதே அப்பாவித் தன்மையால் மீண்டும் மீண்டும்

மனிதாபிமானத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்வு

முழுவதும் ஏமாற்றத்தால் எனையே தொலைப்பேனோ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.