கவிதை - எட்டாமலிருப்பது ஏன்? - ப்ரியசகி
பெயர் கூடத் தெரியாத ௭த்தனையோ இசைகளை
ரசித்து மனதால் உணர வைத்த உன் செவிகளுக்கு,
உனக்காகவே திறந்த, மயிலிறகிலும் மிக மெல்லிய
என் இதய சாளரத்தின் இன்னிசை மட்டும் இன்னும்
எட்டாமலிருப்பது ஏன்?
பெயர் கூடத் தெரியாத ௭த்தனையோ இசைகளை
ரசித்து மனதால் உணர வைத்த உன் செவிகளுக்கு,
உனக்காகவே திறந்த, மயிலிறகிலும் மிக மெல்லிய
என் இதய சாளரத்தின் இன்னிசை மட்டும் இன்னும்
எட்டாமலிருப்பது ஏன்?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.