கவிதை - கனவு - கார்த்திக் கவிஸ்ரீ
என் கனவுகள் எல்லாம் என் கண்முன்னே,
கானல் நீராய் கரைகிறதே!!!
இரு கரங்கள் இருந்தும் தடுக்கமுடியாமல்
தவிக்கும் ஊனமாய் ஆனேனே!!!
இன்பம் எனும் வார்த்தை என் வாழ்வில் இனி
இல்லை என்பது மட்டுமே உணர்ந்து கொண்டேன்,
உன்னை பிரியும் அந்த ஒரு நொடியில்!!!