கவிதை - இயற்கையின் இனிமைகள் - அம்பிகா
அண்ணாந்து மேகம் பார்க்கும் போது,
திறந்த இமைகளின் நடுவே விழும் சில்லென்ற மழைத்துளி
பார்வையை மறைத்தாலும் பரவசப்படுத்துகிறது!!!
உண்மை தான், இயற்கையின் இனிமைகள்
பார்ப்பதில் மட்டும் அல்ல, உணர்தலில் உள்ளது!!
அண்ணாந்து மேகம் பார்க்கும் போது,
திறந்த இமைகளின் நடுவே விழும் சில்லென்ற மழைத்துளி
பார்வையை மறைத்தாலும் பரவசப்படுத்துகிறது!!!
உண்மை தான், இயற்கையின் இனிமைகள்
பார்ப்பதில் மட்டும் அல்ல, உணர்தலில் உள்ளது!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.