(Reading time: 1 minute)

கவிதை - ஒருவராய். .. - கார்திகா.ஜெ

அந்திமாலை நேரம்

ஆற்றங்கரை ஓரம்

இளங்காற்றின் சாரலில்

ஈரம் மாறா நினைவில்

உடனிருந்த நொடி

ஊற்றாக;

என்னவளின் கண்ணிமையில்

ஏக்கம் தீர

ஐயத்தோடு கை பற்றிய தருணம்

ஒலியில் நிறைந்த காற்சலங்கில்

ஓயாத அலை ஓசை என் இருதயத்தில்.

ஔ என்ற கணத்தில் இருவருள் ஒருவராய்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.