கவிதை - மதி - கார்திகா.ஜெ
வலி தீர்க்கும் மெல்லிசையோ நீ..
வற்றாத கானலாய் துள்ளிடும் அரசியோ நீ..
இளங்காற்றின் சாரலில் துளிரிடும் இன்னிசையோ நீ...
இதமாய் தீண்டும் அடர்வனப்பு உன் மதியோ...
இருள் சூழ்ந்தும் திகட்டாத காதல் உன்னோடு.....
நினைவிழந்தேன் உன் சுடர் கண்டு.....