(Reading time: 1 minute)

கவிதை - அகல் ஓவியம் - கார்திகா.ஜெ

அகம் மகிழ்ந்து தரிசிக்க வந்தேனே ஆலய வாசலில்

காலடித்தடத்தில் தங்க நிறமாய் மின்னிய சிலை அழகே.

நீ ஏற்றிய தீபத்தின் பிம்பம் நானடி

உன் கயல்விழி தொடுத்த கனையாள் என் அகவை நொடியில் சரிந்ததடி

அனிச்சையாய் பெற்றாயோ மல்லிகையின் மனத்தை

தரிசிக்க வந்தேன் 

தரிசனம் தந்தாய் உன் விழியால்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.