கவிதை - பிரிவு - கார்திகா.ஜெ
கண்ணில் கரையும் நீர் காரணம்நில்லாது
மனதில் நிரையும் நீர் இனம்அறியாமல்
உயிரற்ற உடலாய் கழிந்த சில பொழுதில்.
மதியின் அழகில் உரைந்ததும் இந்நொடியோ.
மனதில் நின்ற நொடி
ஏங்கிய சில விநாடி......உன் தோள் மீது
பற்றும் நிலை இருந்தும் தொடாமல் விலகிச் சென்ற நேரம்
உன் நினைவுகள் மட்டும் மறையாது என் நினைவோடு
தொலைவில் செல்லும் நேரம் ரணமாய்
பிரியும் நேரம் தூரம் இல்லை என்று எண்ணத் துணிந்தேன் இன்று முதல்......