கவிதை - என் உயிருக்கு... - கார்திகா.ஜெ
மாலைக் கதிரின் அந்தி வேலை
சாரல் படர்ந்த மலையின் வாசத்தில்....
படபடக்கும் பட்டாம்பூச்சியாய்
இரு வழி நெடுகே உயர்ந்த மரங்களின் இடையில் ....
இருவரில் ஒருவராய் பயணித்த நொடி ...அது..
கார்மேகம் தூவிய மழையில்....சாரளமோ நீ...
என் உயிருக்கு...