கவிதை - அழிவை நோக்கி - இந்துமதி
பெண்களை இழிவாய் எண்ணும்
ஒவ்வொரு துரியனுக்காகவும்
ஒரு திரௌபதி அவதரிப்பாள்
அவனின் அழிவை நோக்கி
அவனை இழுத்துச் செல்ல.......
பெண்களை இழிவாய் எண்ணும்
ஒவ்வொரு துரியனுக்காகவும்
ஒரு திரௌபதி அவதரிப்பாள்
அவனின் அழிவை நோக்கி
அவனை இழுத்துச் செல்ல.......
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.