கவிதை - விட்டுக்கொடு - ரஹீம்
தனக்கு வரும் வாய்ப்பை விட்டுக்கொடுக்காதே
விட்டுக்கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது விட்டுவிடாதே
தனக்கு வரும் இன்பத்தை விட்டுக்கொடு
விட்டுக்கொடுத்த இன்பம் நிச்சசயம் இரட்டிப்பாகும்
தனக்கு வரும் துன்பத்தை விட்டுக்கொடுக்காதே
விட்டுக்கொடுத்த துன்பம் நிசயம் மகிழகியாக கிடைக்கும்
தனக்கு வரும் ஆகாரம் விட்டுக்கொடு
விட்டுக்கொடுத்த ஆகாரம் உனக்கு விருந்ததாக் அமையும்
விட்டுக்கொடு பிறர் விற்று கொடுக்கும் மானத்தை வாங்காதே
மனைவியிடம் விட்டுக்கொடு வாழ்கை இன்பமாகும்
மனைவியை விட்டுக்கொடுத்து வாழாதே இழிவு உன்னை பற்றும்