(Reading time: 1 minute)

கவிதை - புத்தகம் - ரஹீம்

தனிமையில் உடன் இருக்கும் தோழன்

துயரத்தில் ஆறுதல் அளிக்கும் அன்னை

மகிழ்வில் இன்பத்தை புரியவைக்கும் நண்பன்

இயலாமையில் துணை நிற்கும் துணைவன்

புரியாதவற்றை பொருள் படுத்தும் இனியன்

புரியந்தவற்றை விளக்கி அறியவைக்கும் புத்திசாலி

வாழ்க்கையை நல்வழி நடத்தும் சிந்தனைவாதி ! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.