கவிதை - ஏன் இந்த மாற்றம் - கோகுலப்ரியா
எனது அருமை தாயே
கருவில் நான் இன்னாரென்று
தெரியாமல் இருந்த பாசம்
ஈன்ற பொழுது இருந்த பாசம்
இன்று நிருவுரு மாற்றத்தால்
இது தான் நான் என்று சொல்லியபோது
மாறியதேனோ!!!
எனது அருமை தாயே
கருவில் நான் இன்னாரென்று
தெரியாமல் இருந்த பாசம்
ஈன்ற பொழுது இருந்த பாசம்
இன்று நிருவுரு மாற்றத்தால்
இது தான் நான் என்று சொல்லியபோது
மாறியதேனோ!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.