(Reading time: 1 minute)

கவிதை - எங்கள் தேவதை! - நிஷாந்த் நிவின்

பாலைவனமும் சோலைவனமாய் மாறிவிடும்

      அவளது பொற்பாதம் பட்டால்

பட்டமரமும்  துளிர்விட்டு  மலரும்

       அவளது  விரல்நுனி தொட்டால்

கடவுளும்  கோவிலுக்குல்  தவமிருப்பார்

       அவளது  வருகையை நோக்கியே

அவள்   தேவலோகத்திலிருந்து  தரையிறங்கிய        

        அழகான குட்டி தேவதை!.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.