அண்ணா அவன் ஒரு மீட்டிங்கில் மாட்டிக் கொண்டான். நாளை மதியம் இங்கே இருப்பான் அண்ணா. அவசரம் என்றால் உடனேயே வர வைத்து விடவா அண்ணா? - அமர்
இல்லை வேண்டாம் அவன் நாளையே வரட்டும். ஆதி
யார் அந்த பரமேஷ்? ஆதி மாமா ஏன் அவன இப்ப வர வேண்டாம்னு சொல்லனும்? -ஈஷ்வர்
காலில் விழுந்தவர்கள் யார் என்று தெரியாமல் போனாலும் அந்த அம்மையார் யாரையோ அவனுக்கு நினைவு படுத்த அவரையே கவணித்தான் ஈஷ்வர். அந்த அம்மா உள்ளே நுழைந்ததும் டாக்டர் ரதி மிகவும் பனிவாக அவருக்கு மரியாதை செலுத்தி ஏதோ சில காகிதங்கள் அடங்கிய ஃபைலை அவரிடம் கொடுத்தார்.
வாங்கியவர் பொறுமையாக அந்த ஃபைலை அலசி ஆராய்ந்து பார்த்தாள். முகத்தில் தெலிவும் குழப்பமும் ஒருங்கே தோன்றியது.
தந்தையை இவ்வளவு ஆறோக்கியமாக பார்த்தது மற்றற்ற மகிழ்ச்சியுடன் குழப்பமும் தெரிந்தது அமரின் முகத்தில்.
சரி நாம் நம் வேலையை செய்வோம் என்று ஈஷ்வர் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தானன் (என்ன வோலைனு தெரியாத சிலருக்காக மட்டுமே சொல்றேன் அவனோட திடீர் பொண்டாட்டியை சைட்டடிப்பதே அந்த வேலை) தகப்பனின் உடல்நலம் மற்ற அனைத்தையுமே பின்னுக்கு தல்ல அவரை கவனித்தவர்கள் இப்போது மகள் அருகே வந்து அவள் மேகத்தை காண அது மிகவும் பொலிவுடனும் அவள் பால் போன்ற தூய்மையான அழகான முகம் இன்னும் அழகாக தெரிய மகள் தலையை கோதி உட்சியில் முத்தம் பதித்து ஐ லவ் யூ சோமச்டா கண்ணம்மா என்றார் அமர். தூக்கத்தில் கூட அவன் தொடுகையை உயர்ந்த மகள் அமைதியாக உரங்குவதை கண்ட ஆதி மகளை பார்க்க ஐ லவ் யூ டூ பா என்றாள் ஆழ்ந்த உறக்கத்திலேயே...
தன் மகள் இன்றும் மாறாமல் அப்படியே மூன்று வயதில் கூரிய அதே மாடுளேஷனில் கூரியதை கேட்டதும் அமரின் மனம் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தது. அவர் பெறுமையுடன் தன் தகப்பனை பார்க அவரோ ஈஷ்லரின் முகத்தைப் பார்த்து சிரித்தபடி இருந்தார். அமருக்கு மருபடி அதே குழப்பம் யார் இவன் நான் வரும் பொழுது என் மகளுக்கு உடையை சரி செய்து கொண்டு இருந்தான். இப்போது என்னைப்பார்த்து முரைக்கின்றான். வூ இஸ் ஹீ? அண்ணி .... என்று சிவாவை அழைத்தான்.
சொல்லுங்க தம்பி
தம்பி யார் அண்ணி?