தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 16 - கண்ணம்மா
சிங்ரிஷ் வா... நாம் வெலியே இருப்போம் என்று அதட்டல் குரல். வந்தது வேரு யாரிடம் இருந்தும் இல்லை ஈஷ்வரின் அப்பா கமல்லிடம் இருந்து தான். அவன் தன்னவளை ஒருமுறை பார்த்தவன் மடமட என்று வெளிவந்தான்......
அது வரை அவனிடம் இந்த தோணியில் அவர் பேசியது இல்லை. மகன் தன் தந்தையின் சாயலை கொண்டது மட்டும்மின்றி அவர் குணத்தையும் கொண்டிருந்ததும் காரணம். அவன் என்ன செய்தாலும் சரியாக இருக்கும் என்று நிருபித்தவனும் கூட. பௌவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அனைவரும் கூறியதை மருத்து வெலிநாட்டிர்கு சென்றதை தவிர வேறு எதிலும் அவன் தகப்பனை வருந்த விட்டது கிடையாது. அவர் மனதில் தன் தகப்பன் 30 வருடங்கள் கழித்து தன்னிடம் கேட்ட ஆசையை நிறைவேற்ற முடியாமல் செய்துவிட்டானே என்ற மனகஷ்டங்கள் தோன்றினாலும் அவன்னை கடிந்து அவர் பேசவில்லை. அவன் தருமணத்தை மருத்துவிட்டதும் அந்த குற்ற உணர்வில் அவர்களிடம் பேசாமல் இருந்து அவர்களின் இருதி ஒருவருடம் கூட அவர்களுடன் கழிக்க முடியாத சோகத்தால் கமல் மகனிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். தாய்யும் தகப்பனும் ஒரேநாளில் இரந்த செய்தி அரிந்ததும் அவருக்கு தன் மேல் தான் கோவம் அதிகமாக வந்ததே தவிர மகன் மீது அல்ல ஆனால் இன்றோ....
அவன் நேற்றிலிருந்து செய்யும் எதுவும் புரியவில்லை. காலையில் திருமணமே செய்து கொண்டு இருந்தான். நான் மகிழும் விஷையம் தான் ஆனால் இரண்டு வருடங்கள் முன் அதை செய்திருக்களாமே...
ஏன் அப்போது மருத்தான்.?
என் மருகளுக்கு சம்மதம் தானா என்று கூட தெரியாமல் தாலியே கட்டிவிட்டான். அவள் மனம் என்னப்பாடு படும்?
(சந்தோஷமும் நிம்மதியுமா அவள் தூங்குவது தெரிந்தால் என்ன செய்வார் நம்ப கமல் மாம்ஸ்..)
அவங்க வீட்டு பெரியவர் சொன்னார் தான் ஆனால் அந்த நிலைமையில் அவன் செய்தது சரி என்று கூட வைத்து கொல்லலாம். ஆனால் அந்த பையனை ஏன் அப்படி முரைக்கனும்? அவன் நிலைலந்து பார்த்தால் தெரியும் இவனுக்கு அவன் மனம் படும் பாடு.
வெளியே வந்தவன் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து தன் போனை எடுத்து ஆன் செய்தான். அவர் குழப்பம் கோவம் எல்லாம் கட்டுக்குள் வைத்திருக்க போராடியும் முடியாமல் மகனிடம் இரக்கினார் தந்தை.
தந்தைக்கு ப்ரனவத்திர்க்கு பொருள் சொன்ன முருகனைப்போல இவன் ஈஷ்வரன்