அளவிர்க்கு நகை வகைகளை ஆர்டர் கொடுத்தார். செய்ன் ஒன்றை 9 பௌன்னில் வாங்கினார். அதர்க்கு அதிகமாக என்றால் டிசைன்கள் சரியாக இல்லையாம். எனவே வாங்கியதை காரில் உள்ள டாஷ் பாக்ஷ்சில் வைத்து விட்டு ஜௌளி கடையை நோக்கி சென்றார். 47 ஆயிரத்தில் ஒரு புடவையை 83 நிமிடம் நக்ஷை படுத்தி எடுத்து பின் தேர்வு செய்து வாங்கினார்.
வாங்கிய புடவையை தன் மடியிலேயே வைத்தபடி வந்தார் எதுவும் பேசாமல்.
அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். விளங்காத பிரகாசமாக தோன்றியது நக்ஷ்ஷிர்க்கு.
அப்பா அப்பா என்று நான்கு ஐந்து முறை அழைத்து பின் வண்டியில் கவனத்தை வைத்தான் தந்தையிடம் பதில் வராததால்.
....
மருத்துவமனையில் தூங்கிகொண்டிருந்தவள் சற்றும் அசராமல் உரங்க அவளை மடியில் படுக்க வைத்து இருந்தவனும் அசராமல் அமர்ந்திருந்தான் அதே போசில்.
அறையின் உள்ளே வந்த ஈஷ்வர் அமைதியாக தாத்தா அருகில் அமர்ந்து கொண்டான். அவர் முழித்ததும் அவரிடம் அரட்டையில் இரங்கினான். அவன் தன்னவளின் அண்ணன் என்பதும் வெளிநாட்டில் இருந்து நேராக மருத்துவமனைக்கு தான் வந்திருக்கிரான் என்பதும். அவன் தங்கை அவனுக்கு உயிருக்கும் மேலாக இருப்பவள் என்பதும் அப்போது தான் தெரிந்தது. பௌவின் பரமூ அண்ணன். அவன் வார்தைகள் அவளுக்கு பொய்யாமொழி யைப் போன்றது என்பதும்.
பரமூவிர்கு சாப்பிடக் கொடுத்தவைகள் எதுவும் சீண்ட ஆள் இல்லாமல் பாழ்ழானது.
பொருமையாக மாலை 7 க்கு கண் முழித்தாள் படுத்திருந்தவள்.
ஹே பமூணா... என்று அவன் தோலில் சாய்ந்தாள்.
போஷூ என்னடா என்று அவன் அவள் தலையை கோதியபடி கேட்க அண்ணா... இங்க பாருங்கள் என்று அவள் கழுத்தில் இருந்ததை காட்டினாள்.
ஆமாம்ங்க அவள் தாலி தான். தனக்கு திருமணம் நடந்தது பற்றி அண்ணனிடம் கூரினாள்.
உனக்கு இஷ்டம் இல்லாமல் தாத்தாவிர்காக நடந்தது டா நான் பாத்துக்றேன் என்றான் ஈஷ்வரை முரைத்தவாரு. -பரமூ
அவவர்கள் பேச ஆறம்பித்ததும் இவர்களை கவனிக்க ஆறம்பித்த தாத்தாவும் ஈஷ்வரும் அவன் பேசியதை கேட்டு சிரித்தனர். இவள் என்ன சொல்ல போகிறாள் என்று ஆர்வம் ஆணான் ஈஷ்வர்.