வாழ்க்கை என்பது one way...
கடந்து சென்ற பிறகு
திரும்பி வர முடியாது...
நகர்ந்து செல்லும் போதே
ரசித்து விட்டு சென்று விடு...
நிமிர்ந்து பார்க்காமல் சென்று விட்டால்
தலை திருப்பி பார்க்கும் போது
தொலைத்து விட்டதை நினைவு படுத்தி
தொல்லை கொடுக்கும் காலமெல்லாம்....