(Reading time: 1 minute)

சத்தம் கேட்காமலே

சரிந்து விழுந்தது கனவு கோட்டை... 

நொறுங்கி விழுந்த இடத்தில்

நிலையான தடத்தை பதித்து விட்டது

நினைவுகள் எனும் வடுக்களாய்.. 

2 comments

  • சாரி, ஜெபா! நான் ஒண்ணு எழுதினா, ஐபேட் வேற என்னவோ அடிக்குது! தப்பா நினைக்காதீங்க!
  • குட் மார்னிங் டியர்போர்ன் ஜெபா!குறள் போல, சுருங்கச்சொன்னாலும், அழுத்தமா சொல்லியிருக்கீங்க, பிரமாதம்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.