(Reading time: 1 minute)

உயரக விடுதியில்,

சில்லென்ற குளம்பியில் அவன் காதல் பகிர்கிறான்!

ஆனால்   என் ஏக்கமெல்லாம்,

அவனது  மாசக்கடைசியில்  

நண்பனுடன் பகிரும் தேனீரிலேயே தேங்கி நிற்கிறது !

 

அவன் என்னை வசதியாய் வாழ வைக்க கனவு காண்கிறான்; 

நான் அவன் வசம் வாழ்வதையே கனவாய்  காண்கிறேன்!

   

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.