Idhayathile Oru Kanavu - Tamil thodarkathai
Idhayathile Oru Kanavu is a Romance / Family genre story penned by Chillzee Story.
This is the seventh story for Chillzee Story.
-
Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 16 - Chillzee Story
“நீ சொன்ன மாதிரி செஞ்சதால, எல்லாம் சரியா போகுது பாப்பா. நான் கூட திடீர்னு கிளம்பி வரோமே எப்படி சமாளிக்கப் போறேன்னு மலைச்சு போயிருந்தேன்,” – சித்ரா புவனேஸ்வரியின் புகழைப் பாடினாள்.
“இதுல என்ன சந்தேகம்? புவனேஸ்வரி எது
... -
Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 17 - Chillzee Story
மாமியாரும், கணவனின் தங்கையும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து போன உடன் ஜெய்யிடம் ரகசியமாக பேசினாள் ஆருத்ரா.
“மஞ்சரிக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சாம் ஜெய்.”
“எப்போ?” – ஆருத்ரா ஜெய்யை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
... -
Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 18 - Chillzee Story
புவனேஸ்வரி பல நாட்களுக்குப் பிறகு தன்னுடைய பொக்கிஷமான அந்த பச்சை நிற கார்ட்போர்ட் பெட்டியை கையில் எடுத்தாள்.
அதை வருடும் போது அவளுக்குள் ஏற்பட்ட உணர்வை விவரிக்க இயலாமல் கண்களை மூடி அனுபவித்தாள்.
ஜெய்யின் புன்னகை ததும்பும்
... -
Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 19 - Chillzee Story
“ஈஷ்?” – ஜெய் பலத் தடவை அழைத்த பிறகு தான் புவனேஸ்வரி நிற்கும் இடத்தையே உணர்ந்தாள்.
திரும்பவும் ஜெய் முகத்தைப் பார்த்து நடப்பது எல்லாம் உண்மை தான் என்று நிச்சயப் படுத்திக் கொண்டாள்.
அப்படி என்றால் ஜெய் சொன்னதாக அவளின் காதில்
... -
Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 20 - Chillzee Story
“ஒரு பூந்தொட்டி வாங்கிட்டு வரதுக்கு எவ்வளவு நேரம் ஜெய்? என் ரோஜா செடி பாவம்,” – ஆருத்ரா புலம்புவதற்கு பதில் சொல்லாமல் மென்மையாக அந்த ரோஜா செடியை புது தொட்டியில் மாற்றும் வேலையில் ஈடுப்பட்டான்
... -
Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 21 - Chillzee Story
“எழுந்திரு புவனேஸ்வரி! என்ன உனக்கு இன்னைக்கு இவ்வளவு நேரத் தூக்கம்?”
புவனேஸ்வரி கண்ணைத் திறந்துப் பார்த்தாள். அவளை எழுப்புவது அக்கா ராஜியா?? நம்ப முடியாமல் கண்களை நன்றாக திறந்துப்
... -
Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 22 - Chillzee Story
“ஹப்பா புவனேஸ்வரி முகத்துல என்ன பிரகாசம் தெரியுது! ஜெய் உன் பேரை சொன்னா வருவானோ என்னவோன்னு நாங்க பெரிய ப்ளான் எல்லாம் போட்டோம். நீ என்ன சாதாரணமா கேள்வி கேட்குற?” – ஆருத்ரா கிண்டல் பாதி, விஷயம் பாதியாக
...
Page 2 of 2