Idhayathile Oru Kanavu - Tamil thodarkathai

Idhayathile Oru Kanavu is a Romance / Family genre story penned by Chillzee Story.

This is the seventh story for Chillzee Story.

  

  • Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 16 - Chillzee Story

    Idhayathile Oru Kanavu

    நீ சொன்ன மாதிரி செஞ்சதால, எல்லாம் சரியா போகுது பாப்பா. நான் கூட திடீர்னு கிளம்பி வரோமே எப்படி சமாளிக்கப் போறேன்னு மலைச்சு போயிருந்தேன்,” – சித்ரா புவனேஸ்வரியின் புகழைப் பாடினாள்.

    “இதுல என்ன சந்தேகம்? புவனேஸ்வரி எது

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 17 - Chillzee Story

    Idhayathile Oru Kanavu

    மாமியாரும், கணவனின் தங்கையும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து போன உடன் ஜெய்யிடம் ரகசியமாக பேசினாள் ஆருத்ரா.

    “மஞ்சரிக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சாம் ஜெய்.”

    “எப்போ?” – ஆருத்ரா ஜெய்யை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 18 - Chillzee Story

    Idhayathile Oru Kanavu

    புவனேஸ்வரி பல நாட்களுக்குப் பிறகு தன்னுடைய பொக்கிஷமான அந்த பச்சை நிற கார்ட்போர்ட் பெட்டியை கையில் எடுத்தாள்.

    அதை வருடும் போது அவளுக்குள் ஏற்பட்ட உணர்வை விவரிக்க இயலாமல் கண்களை மூடி அனுபவித்தாள்.

    ஜெய்யின் புன்னகை ததும்பும்

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 19 - Chillzee Story

    Idhayathile Oru Kanavu

    ஷ்?” – ஜெய் பலத் தடவை அழைத்த பிறகு தான் புவனேஸ்வரி நிற்கும் இடத்தையே உணர்ந்தாள்.

    திரும்பவும் ஜெய் முகத்தைப் பார்த்து நடப்பது எல்லாம் உண்மை தான் என்று நிச்சயப் படுத்திக் கொண்டாள்.

    அப்படி என்றால் ஜெய் சொன்னதாக அவளின் காதில்

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 20 - Chillzee Story

    Idhayathile Oru Kanavu

    ரு பூந்தொட்டி வாங்கிட்டு வரதுக்கு எவ்வளவு நேரம் ஜெய்? என் ரோஜா செடி பாவம்,” – ஆருத்ரா புலம்புவதற்கு பதில் சொல்லாமல் மென்மையாக அந்த ரோஜா செடியை புது தொட்டியில் மாற்றும் வேலையில் ஈடுப்பட்டான்

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 21 - Chillzee Story

    Idhayathile Oru Kanavu

    ழுந்திரு புவனேஸ்வரி! என்ன உனக்கு இன்னைக்கு இவ்வளவு நேரத் தூக்கம்?

      

    புவனேஸ்வரி கண்ணைத் திறந்துப் பார்த்தாள். அவளை எழுப்புவது அக்கா ராஜியா?? நம்ப முடியாமல் கண்களை நன்றாக திறந்துப்

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 22 - Chillzee Story

    Idhayathile Oru Kanavu

    ப்பா புவனேஸ்வரி முகத்துல என்ன பிரகாசம் தெரியுது! ஜெய் உன் பேரை சொன்னா வருவானோ என்னவோன்னு நாங்க பெரிய ப்ளான் எல்லாம் போட்டோம். நீ என்ன சாதாரணமா கேள்வி கேட்குற?” – ஆருத்ரா கிண்டல் பாதி, விஷயம் பாதியாக

    ...

Page 2 of 2

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.