Idhayathile Oru Kanavu is a Romance / Family genre story penned by Chillzee Story.
This is the seventh story for Chillzee Story.
ஜெய் தனது மொபைலில் ஐந்தாவது முறையாக நேரம் பார்த்தான். அவள் இன்று லேட். இதுவரைக்கும் அவள் ஒருத் தடவை கூட லேட்டாக வந்தது கிடையாது.
பொறுமை இல்லாதவனாக பெஞ்சில் அமர்ந்திருந்தப் படி அவனையும் அறியாமல் கால்களை ஆட்டினான். நேரம் ஏன் இப்படி
பத்து வருடங்களுக்கு பிறகு.
பரமசிவம் மீசையை முறுக்கிக் கொண்டே நடந்தார்.
“ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சாச்சா? என் போட்டோ தெளிவா இருக்கா? என் பேரு தொலைவுல இருந்தும் தெரியனும்”
இவர் பந்தா பரமசிவம் என்பது அவர் பேசிய பேச்சில்
புவனேஸ்வரியின் பக்கத்தில் அமர்ந்திருந்த சித்ரா புவனேஸ்வரியை சுற்றி கைப் போட்டு அணைத்துக் கொண்டாள்.
சித்ராவின் கைகள் பாசத்துடன் புவனேஸ்வரியின் தலை முடியை கோதியது. புவனேஸ்வரியிடம் தெரிந்த அண்ணி பார்வதியின் சாயல் சித்ராவின் கவனத்தை
“மொத்தம் 77,235.” – புவனேஸ்வரி பேப்பரை நீட்டினாள்.
“கலக்குறீயே ப்பா. ஸ்கூல்ல, காலேஜ்ல எல்லாம் நீ படிப்பு புலியா இருந்திருக்கனுமே” – பேப்பரை கையில் வாங்கிக் கொண்டு பேசிய ஆருத்ராவுக்கு தனியாக பதில் சொல்லாமல் புன்னகையால் பதில் சொன்னாள்
“ஜெயமுருகனா? யாரைச் சொல்றீங்க?” – சித்ராவின் கேள்வியில் சேர்ந்திருந்த கடினத்தன்மை சுரேஷை அவள் பக்கம் பார்க்க வைத்தது.
“உனக்குத் தெரிஞ்ச அதே ஜெயமுருகன் தான் சித்ரா. கொஞ்சம் வருஷம் முன்னாடி நம்ம ஷண்முகராஜன் வீட்டுல வேலை பார்த்தானே அவன் தான். இப்போ பெரிய ஆள்
வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளே காரணமாக அமைகிறது. எல்லோருக்கும் இது பொருந்துமோ இல்லையோ ஜெய் விஷயத்தில் இது சரியாகி விட்டது!
ஜெய் நினைத்திருந்தால் உடலுக்கு கடின உழைப்பு கொடுக்கும் தோட்ட வேலையை ஏற்றுக்
“கலக்குற ப்பா புவனேஸ்வரி. நான் இந்த கணக்கை டேலி செய்ய வருஷக் கணக்காகி இருக்கும்” – ஆருத்ராவின் புகழ்ச்சியை அமைதியாக அடக்கத்துடன் ஏற்றுக் கொண்டாள் புவனேஸ்வரி.
முன் தினம் வீட்டுக்கு அழைத்ததைப் போல ஆருத்ரா ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்கு
எதிரே நின்றவனை பார்த்து நம்ப முடியாமல் ஒரு அடி பின்னே எடுத்து வைத்தாள் புவனேஸ்வரி.
“ஈஷ்” – ஜெய்யும் ஒரு அடி எடுத்து வைத்து அவள் அருகே வந்தான்.
“ஜெ--- ய்--- “ – கண்களை நம்ப முடியாமல் காற்றின் துணையுடன் விசாரித்தாள்
“அத்தை”
தூங்க தயாராகி கொண்டிருந்த சித்ரா புவனேஸ்வரியின் தயக்கம் நிறைந்த அழைப்பை கேட்டு அவள் பக்கம் வந்தாள்.
“என்ன பாப்பா? ஏதாவது வேணுமா?” – சித்ரா.
“அத்தை, நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்” – புவனேஸ்வரி.
“புவனேஸ்வரியா? என் காலேஜ்ல அந்த பேர்ல நிறைய பேர் இருந்தாங்க ஆரு. சரியா ஞாபகம் இல்லை.” – ஜெய் புவனேஸ்வரி பக்கமே பார்க்காமல் கையிலிருந்த மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டு பதில் சொன்னான். அவனின் குரல் எந்த விதமான உணர்ச்சியோ, பரபரப்போ இல்லாமல்
“டைம் கிடைக்கும் போது வீட்டுக்கு வா மஞ்சு. நீ வந்து எவ்வளவு நாள் ஆச்சு” – பூர்ணிமா மஞ்சரியின் கையை பிடித்து கொஞ்சிக் கொண்டே அழைத்தாள்.
“வரேன் ஆன்ட்டி. கிளாஸ் அது இதுன்னு டைம் போயிடுது. அதான் முன்னாடி மாதிரி வர முடியலை. இப்போ
“வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் இன்ஸ்டால் செய்தாச்சு. இப்போ பாரு புவனேஸ்வரி” – ஆருத்ரா போனை புவனேஸ்வரியிடம் திருப்பிக் கொடுத்தாள்.
“நான் எதுலேயும் இல்லை ஆருத்ரா. நீங்க இன்ஸ்டால் செய்தாலும் வேஸ்ட் தான்” –
“ஊட்டிக்கு போகப் போறீயா?? எதுக்கு ஆரு?” – ஜெய்.
“காரணம் எல்லாம் இல்லை ஜெய். புவனேஸ்வரி அப்பா பார்க்க ஊட்டிக்கு போயிருக்கா. அவளோட பேசும் போது எனக்கும் போனா என்னன்னு தோணிச்சு. தேவாவும் சரி போகலாம்னு சொல்லிட்டார். நீயும்
“ஸ்வேதா, நீ எங்கே இங்கே???” – சித்ரா அலறாத குறையாக யாரையோ அழைத்தாள்.
சித்ரா அழைத்த பெண்மணி மட்டும் இல்லாமல் பக்கத்தில் இருந்த பலரும் சத்தம் கேட்டு திரும்பினார்கள். தன்னுடைய தவறை உணர்ந்து வாயை மூடிக் கொண்டு அந்த ஸ்வேதாவின் பக்கத்தில்
“நீ சொன்ன மாதிரி செஞ்சதால, எல்லாம் சரியா போகுது பாப்பா. நான் கூட திடீர்னு கிளம்பி வரோமே எப்படி சமாளிக்கப் போறேன்னு மலைச்சு போயிருந்தேன்,” – சித்ரா புவனேஸ்வரியின் புகழைப் பாடினாள்.
“இதுல என்ன சந்தேகம்? புவனேஸ்வரி எது
Page 1 of 2
View full list
← Week 04 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.