Page 2 of 2
"சாரதி நல்லவர்தான்! பல வருஷமா பல பெண்களுக்கு வாழ்வு தந்தவர்தான். இல்லைன்னு சொல்லவில்லை., ஆனால், அவரும் ஒரு ஆம்பளைதானே, அதுவும் முப்பது வயது தாண்டியும் கல்யாணமாகாத பிரும்மசாரிதானே! இந்தப் பெண்ணும் நவநாகரிகமா மேலேயும் கீழேயும் உடம்பு தெரியும்படியா டிரஸ் போட்டிருக்கு! ஏதோ, ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
இருளில் மறைந்துபோவதை பார்த்துக்கொண்டிருந்த பதினைந்து ஜோடி கண்களில் குளம் கட்டியிருந்தது.
{kunena_discuss:785}