Page 3 of 4
வேளாவேளைக்கு, சாப்பாடு கிடைத்ததே தவிர, அன்போ, மரியாதையோ பெயருக்குக்கூட எவரும் தரவில்லை.
ஒரு வருடமா, இரண்டா? பல வருடங்கள்! ஏன், ஒரு தலைமுறையே கழிந்துவிட்டது.
வெம்பி, வெதும்பி, காய்ந்த சருகாக, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்தவருக்கு, பேரக் குழந்தை பிறந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
னப் புரிந்தது.
மண்டையில் காயம் 'விண்' ணென தெறித்தது, கூடவே பசியும் வயிற்றைக் கிள்ளியது.
" பசிக்கிறதா? இப்ப டாக்டர் வருவாரு, அவர் உங்களை 'செக்' பண்ணிட்டு பிரெட், பன், டீ கொடுக்கச் சொல்வாரு, நீங்க போகலாம்னும் சொல்லுவாரு........"