Page 3 of 3
இரண்டு நாட்கள் கழித்து, அந்த நண்பன் பிருத்விக்கு போன் பண்ணி அன்றுமாலை பனகல் பூங்காவிலே சந்திக்கலாமென்றான்.
என்ன விஷயம் எனக் கேட்டதற்கு, '"அந்தப் பெண்ணைப்பற்றி ரொம்ப ருசிகரமான தகவல் கிடைச்சிருக்கு, வீட்டிலே பேசினா, தங்கை சண்டைக்கு வருவா, அதனால்தான் பார்க்கிலே......'"<
...
This story is now available on Chillzee KiMo.
...
நிமிர்ந்தான்.
ரீடாவின் அழகும் கவர்ச்சியும் மறைந்துபோய், சூலம் தாங்கிய வீரமாதேவியின் சீற்றம் கண்முன் நின்றது!