Page 1 of 3
சிறுகதை - பிரிவினை வேண்டாமே! - ரவை
அந்த மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தின் தலைமை அலுவலகமே, அடுத்த சேர்மனாக யார் தேர்ந்தெடுக்கிறப்படுகிறார் என்கிற மத்திய அரசின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.
ஏனெனில், அந்தப் பதவிக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
லிக்கு வாங்க!"
மாரிசாமி உடனே கீர்த்திவாசனை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்தான்.
" சார்! எதுக்கு சார் என்ன கூப்பிடறாரு, அமைச்சர்?"
" எல்லாம் நல்ல சமாசாரம்தான்! அவர் எது சொன்னாலும், ஒப்புக்கொண்டுவிடு! என் வாழ்த்துக்கள்!"