Page 2 of 3
" நிறுத்து, நிறுத்து! அதிலே ரொம்ப பேர் போலி! மீதிபேர் வாழ்க்கையை இழந்துட்டோமேன்னு நொந்துபோய் சாகிறாங்க! நேரமாவுது, வா! போகலாம்!"
சிரித்துக்கொண்டே, கடவுள் காமேஸ்வரன் விருப்பப்படி, பூலோகம் வர சம்மதித்தார்.
வருகிற வழியில், காமேஸ்வரனுடன் பேச்சுக் கொடுத்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்கிற இடத்துக்குப் போய் பார்க்கலாம்......."
அது ஒரு அடுக்குமாடி கட்டிடம்!
ஐந்தாவது மாடியில், ஒரு குடியிருப்பில், அவள் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரி, அங்கு வந்து, ஒரு குவளையில் சூடான காபியை நீட்டினாள்.