Page 2 of 4
" நான் சமாளிச்சிக்கிறேன், கிளம்பு!"
இருவர் மட்டும் வீட்டுக்குள் நுழைவதை கவனித்த சுதர்சனம், முகம் சுளித்தார். கலா அதை கவனித்துவிட்டு, கணவனிடம் ஜாடையாக தெரிவித்தாள். அவரும் சங்கேத மொழியில், தான் சமாளித்துக்கொள்வதாக உறுதி அளித்தார்.
உள்ளேயிருந்து சுதர்சனத்தின் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
தனர், மூவரும்.
அதே நேரத்தில், சௌம்யாவும் பிரகாசமும் கைகோர்த்தவாறு, வீட்டுக்குள் நுழைந்தனர்.
அந்தக் காட்சியைக் கண்டதும், மூவருக்கும் மகிழ்ச்சி பிரவாகமாக பெருக்கெடுத்தோடியது!
" எப்படி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வரீங்க?"