(Reading time: 15 - 29 minutes)

" நான் சமாளிச்சிக்கிறேன், கிளம்பு!"

இருவர் மட்டும் வீட்டுக்குள் நுழைவதை கவனித்த சுதர்சனம், முகம் சுளித்தார். கலா அதை கவனித்துவிட்டு, கணவனிடம் ஜாடையாக தெரிவித்தாள். அவரும் சங்கேத மொழியில், தான் சமாளித்துக்கொள்வதாக உறுதி அளித்தார்.

உள்ளேயிருந்து சுதர்சனத்தின் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

தனர், மூவரும்.

அதே நேரத்தில், சௌம்யாவும் பிரகாசமும் கைகோர்த்தவாறு, வீட்டுக்குள் நுழைந்தனர்.

அந்தக் காட்சியைக் கண்டதும், மூவருக்கும் மகிழ்ச்சி பிரவாகமாக பெருக்கெடுத்தோடியது!

" எப்படி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வரீங்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.