(Reading time: 9 - 17 minutes)

 "வாம்மா, ரமா! சௌக்கியமா? உன் சிநேகிதி புஷ்பாவைப் பார்க்க வந்தியா? அவ வெளியிலே போயிருக்கா, கொஞ்ச நேரத்திலே வந்துடுவா, உட்கார்!"

 " அங்கிள்! நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன், ஒரு சந்தேகம்........."

 " நான் பிலாசபி புரொபசர், உன் சந்தேகங்களை தீர்த்துவைக்கிற ச

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கிறது, 'ந அஸ்தி'ன்னா, இல்லைன்னு அர்த்தம்! அதிலிருந்து உருவானதுதான், ஆத்திகன், நாத்திகன், எனும் சொற்கள்............"

"அப்படியா, தாத்தா! கடவுள் இல்லைன்னு சொல்றவங்க, இந்த உலகம் எப்படி இயங்குகிறது, உலகத்தை படைத்தது யார்னு சொல்றாங்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.