Page 1 of 3
சிறுகதை - கேட்டது நீதானே? - ரவை
பதினைந்து ஆண்டுகள் முன்பு, கணவன் தனக்கொரு மகள் வேண்டுமென ஆசைப்பட்டான், மனைவியோ மகன் கேட்டாள்!
பிறந்தது, மகள்!
சில ஆண்டுகள் கழித்து, மனைவி இரண்டாவது குழந்தையாவது மகனாகப் பிறக்கவேண்டும் என ஆசைப்பட்டாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
கையை தட்டி, பயமுறுத்தி காசு பறிக்கிறதை, அதை மனசிலே வைச்சிகிட்டு, மாதுரியும் அப்படி ஒருத்தியோன்னு பயப்படறாங்க!"
" அவங்க சின்ன பிள்ளைங்க, சார்! நீங்கதான் அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும், மாதுரி அப்படிப்பட்டவ இல்லே, நல்லவன்னு..........."