Page 1 of 2
17. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR
“வீடு வந்திருச்சு சுவாதி” சொல்லிவிட்டு ரியர் வியூ மிரரில் பின் சீட்டில் அமர்ந்திருந்தவளை பார்த்தான் விஷாகன்.
யோசனையில் இருந்தவள் அவன் சொன்னதை கேட்டு மெல்லியதாக அதிர்ந்து அதே கண்ணாடியில் பார்த்தாள்...
அவன் அவளை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருப்பான் என்று எதிர்பார்க்கவில ... வைப் போல இருந்தார்கள்.
மனசுக்கு வருத்தமாக இருந்தாலும் எதுவும் செய்ய வழி இல்லாமல், விஷாகன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன் அமைதியாக அவர்களின் உதாசீனத்தை தாங்கிக் கொண்டாள் சுவாதி.
This story is now available on Chillzee KiMo.
...