(Reading time: 36 - 72 minutes)

தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 02 - சாகம்பரி குமார்

Mazhai megam kalaintha vaanam

காலையில் கண் விழிக்கும்போதே நிதர்சனாவிற்கு உற்சாகமாக இருந்தது. அதற்கு ஒன்றல்ல, இரண்டு காரணங்கள் இருந்தன.

  1. முதலாவது காரணம் அவள் இனி அந்த மருத்துமனைக்கு செல்ல வேண்டாம் ,ஏனெனில் ஜோஸ்வா டிஸ்சார்ஜ் ஆகிவிட்டான்!. முக்கியமாக. ஒரு நாள் முழுவதும் அவன் மூஞ்சியையே பார்த்துக் கொண்டு பல்லை கடிப்பதையும் இன்றிலிருந்து நிறுத்தி விடலாம்.
  2. இரண்டாவது, அவள் இன்றிலிருந்து வேலைக்குச் செல்லப் போகிறாள். ஒன்றாம் தேதியானால்--- கடவுளே, ஜோஸ்வா கன்ஸ்

    ...
    This story is now available on Chillzee KiMo.
    ...

    வித்துவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றான். தயங்கி நின்ற நிதர்சனாவிடம் திரும்பி,

    “உள்ளே வாருங்கள். உங்களுடைய கேபினும் இங்குதான் உள்ளது. எனி டைம் உங்களுடைய உதவி எனக்குத் தேவைப்படும் அல்லவா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.