Page 4 of 10
“ஒரு முடிவுடன்தான் வந்திருக்கிறாய் போலிருக்கிறது. பேசி முடி” ஒருவித சலிப்புடன் கூறினாள். நேர்மையானவள் என்று எடுத்த பெயரை கெடுத்துக் கொண்டு விட்டு இப்போது மரியாதையை எதிர்பார்க்க முடியுமா?
“இதை நான் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள். நல்லவேளை என்னுடன் அம்மா வரவில்லை.” ஒரே சமயத்தில் பூகம்பமும் புயலும் வந்தால் என்ன ஆகும். முன்னது கீழேபோட்டு மிதிக்கும், பின்னது ஆகாயத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
. இதுவும் சரியாகலாம் அல்லவா? அவர்கள் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டதால், ஒரு வாய்ப்பு தர நினைத்தேன்.” அவனே தொடர்ந்தான்,
“காதலிப்பது முட்டாள்தனம். பிரிவது அதைவிட பெரிய முட்டாள்தனம்”