15. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா
“அப்படி என்ன உனக்கு என்னை பார்த்து பயம் சரண்யா?”
மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு சாதாரண குரலில் கேட்டான் மித்ரன்.
அவன் அப்படி கேட்டது தான் சரண்யாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.
அவனின் கேள்வியை அவள் மனதினுள் அசைப் போடும் போதே,
“அது என்னவோ இது வரைக்கும் நமக்குள்ளே நடந்த சந்திப்பு எதுவுமே சரியா இல்லை...”
சரண்யா அமைதியாக அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
“ஓகே, அதுல த
...
This story is now available on Chillzee KiMo.
...
னுக்கு அதற்கு முன்பு வந்ததில்லை...
அது என்னவோ அந்த நொடி சொல்ல வேண்டும் என்று தோன்றியது... அந்த உந்து சக்தியில் பேசவும் செய்து விட்டான்....
இப்போது மனம் கொஞ்சம் லேசாகி விட்டதாக தோன்றியது...
கடைசியாக எப்போது யாரிடமாவது மன்னிப்பு கேட்டான் என்பது கூட அவனுக்கு நினைவில்லை...