(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதி

Vaanum mannum katti kondathe

ப்போதும் போல தன்னுடைய corridor வழியில் வந்த ஆகாஷ் அங்கே பார்த்த காட்சியில் அதிசயித்துப் போனான்.

சினேகா அவனுக்கு முதுகு காட்டி நின்றபடி, அங்கிருந்த கண்ணாடி வழியே பார்த்த படி நின்றிருந்தாள்!

அவன் இருந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது, கண்ணாடி வழியே தெரிந்த தூரத்து பூங்காவின் பச்சை பசேல் + மலர்கள் பேக்கிரவுண்டிற்கு ‘பெர்பெக்ட் செட்டிங்’ என்று சொல்லும் விதத்தில், அவளும் பச்சை நிறத்தில் சிறிய பிங்க் பார்டர

...
This story is now available on Chillzee KiMo.
...

துக் கொண்டிருந்த ஆகாஷின் அருகில்,

“ஆகாஷ்.. என்ன செய்ற?.” என்று கேட்டபடி வந்து அமர்ந்தாள் சுபாஷினி.

“என்னம்மா, எங்கே போகனும்?” என்றுக் கேட்டான் ஆகாஷ்!

“எப்படிடா ஆகாஷ்???”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.