(Reading time: 38 - 76 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 04 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஞ்சை

ள்ளி வள்ளி” என காட்டுக்கத்தல் கத்திக் கொண்டிருந்தார் குமரவேல்.

அவரின் கத்தல் சத்தம் கேட்டு அந்த வீடே அதிர்ந்தது. முடிவில் ஆனந்தி, வள்ளி மற்றும் மேகலா கூட முற்றத்திற்கு வந்து அவர் முன் நின்றுவிட்டனர்.

பதட்டத்துடன் முற்றத்தின் நடுவில் நின்றுக் கொண்டிருந்தார் குமரவேல் அவருடைய முகத்தை வைத்தே ஏதோ பிரச்சனை என புரிந்துக் கொண்டார்கள் அனைவரும். ஆனந்தி மெதுவாக தன் தந்தையின

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன பேச்சு பேசற, சரி விடு மீனா புத்திசாலி பொண்ணு பத்திரமா வீடு வந்து சேர்ந்துடுவா ஆனா பாரின்காரங்க எப்படி வருவாங்கன்னு தெரியலையே”

“அவங்க ஏர்போர்ட்ல இருக்கற டாக்சியில வந்துடுவாங்கப்பா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.