Page 4 of 11
“திருச்சியிலயா இருக்காரு”
“இல்லைங்க இங்க தஞ்சையில ஸ்ட்ரைக் நடக்குது ஆட்டோ டாக்சி எதுவும் ஓடாது அதனால தஞ்சாவூர் எல்லைக்கு போய் இருக்காரு பாரின்ல இருந்து வர்றவங்களை வரவேற்க போயிருக்காரு ஆமா நீங்க யாருன்னு சொல்லலையே”
“அதான் ஈஸ்வரன்னு சொன்னேனே” என்றான் அமைதியாக
“அவ்ளோதானா சரிங்க அப்பாகிட்ட ஏதாவது விசயம் சொல்லனும்ங்களா சொல்லுங்க நான் அப்பா வந்ததும் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
த சிமெண்ட் பென்ச்சில் அமர்ந்தார்கள்.
”ப்பா என்னடா இப்படி ஹீட்டா இருக்கு திருச்சியில இருந்து நாமளே வந்துட்டோம் இன்னும் அந்த மிஸ்டர் குமரவேல் வரலையேடா இப்ப என்ன செய்றது” என ஈஸ்வரன் கேட்க