(Reading time: 38 - 76 minutes)

குமரவேலும் ஈஸ்வரனும் ஒருவாறாக செட்டில் ஆனதைக் கண்ட நிரஞ்சனோ மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த மீனாவைப் பார்த்தான். அவள் லாவகமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்த விதம் அவனுக்கு பிடித்திருந்தது. அவசரமாக தனது செல்போனில் இரு மாடுகளையும் மாட்டுவண்டியின் உள்அமைப்பையும் வெளியமைப்பையும் அவள் ஓட்டுவதையும் உள்ளே ஈஸ்வரன் உறங்குவதையும் அவனுக்கு  குமரவேல் விசிறுவதையும் போட்டோ எடுத்தவன் தனக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் குமரவேலை அழைத்தாள்.

அவரும் பொறுமையாக நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த காரணத்தால்

”மீனா பாவம்மா தம்பி தூங்கறாப்ல தப்பா நினைக்காத”

”இப்ப எப்படி மாமா நான் வண்டி ஓட்டறது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.