(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 24 - பத்மினி

Madiyil pootha malare

ஐந்தாவது மாதம்:

ன்று வழக்கம் போல அந்தி சாயும் நேரத்தில் தோட்டத்தில் உலாவி விட்டு வீட்டிற்குள் வந்த பாரதி ஷோபாவில் அமர்ந்து தன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள்... ஆனால் அவள் நினைவுகளோ ஆதியை சுற்றியே வந்தது... இதோடு அவனை பார்த்து ஒரு மாதம் ஆகிறது...

ஜானகியும் ஆதியும் கிளம்பி சென்றவுடன் மிகவும் சோர்ந்து போனாள் பாரதி... ஆனால் ஜானகி அடிக்கடி போனில் பேசி அவளை தனியாக இருக்க விடாமல் பார்த்துக் கொண்டார்...மார்னிங் சிக்னெஷ் ம் கொஞ்சம் கு

...
This story is now available on Chillzee KiMo.
...

னுக்கு சாப்பிட எதுவும் கொடு.. “என்றார் இன்னும் அதே கனத்த குரலில்..

“ஹ்ம்ம்ம் சரி அத்தை.. அப்புறம் என்னாசுசு அத்தை?? ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு?? ... காலையில் இருந்து ஏன் போன் பண்ணலை.. “ என்றாள்.. கொஞ்சம் தயங்கியவாறு..

அதை கேட்டதும் கொஞ்சம் நேரம் கழித்தே பேசினார் ஜானகி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.