தொடர்கதை - சுஷ்ருதா – 03 - சித்ரா
மாலை மணி ஐந்தே முக்கால் ஆனவுடன் ,இயல்பாய், இத்தனை வருட பழக்கத்தில் ,மனம் விளக்கேற்றவேண்டுமே என்று நினைக்க ,கோமதி மெதுவாக எழுந்தார் .
மனதில் கொஞ்ச நாட்களாக வந்து ஒட்டிக்கொண்டிருந்த சோர்வு ,உடலையும் பாதிக்க ,அவருக்கு ஆயாசமாக இருந்தது .
தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து செய்து வரும் விஷயம் இது ,பாட்டி பூரணிக்கு ,மாலை காபி குடித்தவுடன் ,கை கால் அலம்பி ,இழைய ,இழைய தலையை சீவி ,விளக்கு ஏற்ற வேண்டும் .
வீட்டில் இருக்கும் பொடுசுகள் உட்பட ,அனைவருக்கும் பொருந்தும் அந்த வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ராமல் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் .
அப்போது சட்டென்று குழந்தை பவியின் அழுகுரல் கேட்க ,ஆயா எங்கே போய்விட்டது என்ற யோசனையுடன் எழுந்து வெளியில் சென்றான் .