(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - சுஷ்ருதா – 03 - சித்ரா

sushrutha

மாலை  மணி ஐந்தே முக்கால்  ஆனவுடன் ,இயல்பாய், இத்தனை  வருட பழக்கத்தில் ,மனம் விளக்கேற்றவேண்டுமே  என்று நினைக்க ,கோமதி மெதுவாக  எழுந்தார் .

மனதில் கொஞ்ச நாட்களாக வந்து ஒட்டிக்கொண்டிருந்த சோர்வு ,உடலையும் பாதிக்க ,அவருக்கு ஆயாசமாக  இருந்தது .

தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து  செய்து வரும் விஷயம் இது ,பாட்டி  பூரணிக்கு ,மாலை காபி  குடித்தவுடன் ,கை  கால்  அலம்பி ,இழைய  ,இழைய  தலையை  சீவி ,விளக்கு  ஏற்ற வேண்டும் .

வீட்டில் இருக்கும் பொடுசுகள் உட்பட ,அனைவருக்கும்  பொருந்தும் அந்த வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ராமல் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் .

அப்போது  சட்டென்று குழந்தை பவியின்  அழுகுரல் கேட்க ,ஆயா எங்கே போய்விட்டது என்ற யோசனையுடன்  எழுந்து வெளியில் சென்றான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.