(Reading time: 10 - 20 minutes)

04. கம்பன் ஏமாந்தான் - வினோதா

"....என்னை கல்யாணம் செஞ்சுப்பீங்களா?"

என்ற அவன் கேள்வியை கேட்டு பாரதி பெரிதாய் திடுக்கிட்டு எல்லாம் போகவில்லை, மாறாக சற்றே ஆச்சர்யத்தை காட்டினாள். ஆனாலும் அவள் உதடுகளில் ஒரு பெரிய புன்னகை உதயமாகி இருந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், 

 "நான் விளையாட்டுக்கு எல்லாம் சொல்லலை பாரதி... ரொம்பவே சீரியஸா தான் கேட்கிறேன்... சொல்லுங்க...." என்றான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

v> "சாரி சார்.... உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருந்திருக்கும் என்பது புரியுது.... பதினைந்து பதினாறு வயதில் விவரம் பெரிதாய் புரியாது தானே?" என்றாள் பாரதி அவனை தேற்றும் விதமாக.

 

No comments

Leave your comment

In reply to Some User

Latest

Recent Updates

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.