கடலோடு முகில் பிரியும் - பகுதி 7 (கதையை தொடரவும்)
பகுதி - 7
அன்று நூலகத்தில் மட்டும் இல்லாமல் திரும்பி வரும் வழியும் கூட ஏனோ சுமதிக்கு பூங்காவனமாக தான் தோன்றியது... பூங்காற்று வீசியது... உலகமே இன்பமயமானதாக தோன்றியது... ஒரு சின்ன சந்திப்பு அவளை இந்த அளவு பாதித்ததின் காரணம் அவளுக்கு புரியவில்லை. ஆனால் ஏனோ அருணின் முகமும், புன்னகையும், அவனுடன் பேசிய அந்த சில நிமிடங்களும் அவள் மனதில் பத
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: right;">Check out the last part Part 8 here