(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 23 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

ஹாய், மைக்”

திடீரென்று கேட்ட குரலில் அதிர்ந்து போய் திரும்பினான்.

சிம்ஹன்!

“ஹல்லோ… திடீர்னு வந்து ஏன் இப்படி பயமுறுத்தறீங்க”

“நான் வந்தப்போ நீ திரையில் கவனித்துக் கொண்டிருந்தாய்… அதான் அழுத்தமாக குரல் கொடுத்தேன். ஹனிகா ஒரு முக்கியமான விசயம் சொன்னாள்”

“ஹனிகாவை சந்தித்தீர்கலா? அவள் எஙகே இருக்கிறாள்?”

சிம்ஹன் அவனிடம்  நடந்தவற்றை விளக்கினான். அவள் இப்போது  நீலபூமியில் இருப்பதை பற்றியும் சொன்னா

...
This story is now available on Chillzee KiMo.
...

யானவர். நாட்டின் வளர்ச்சிக்கு அவர்தான் தேவை. ஸ்மித்திற்கு வயதாகி விட்டது.”  

ஜேக் மிட்டீஸாவிற்கு செய்தி அனுப்பினார். அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை.

“இன்னும் காத்திருப்போம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.