Page 4 of 4
மாலாவின் கணவன் முத்து முழுவதுமாய் குடித்துவிட்டு போதையில் நிற்க முடியாத அளவு தள்ளாடியபடி வீட்டிற்கு வந்தான்.
எரித்துவிடுவதுப் போல் முறைத்த மாலா “எதுக்கு வந்த? என்ன வேணும்?” என சுட்டெரிக்க கேட்க
“நீதாண்டி வேணும்” என அவன் அவளருகில் தள்ளாடியபடி அடிகளை எடுத்து வைத்தான். இதற்கு மேல் அங்கு இருப்பது சரியில்லை என மதி இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்தாள்.
கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Ringa ringa roses story main page