கடலோடு முகில் பிரியும் - பகுதி 8 (கதையை தொடரவும்)
பகுதி - 8 by Vazharmathi Karthikeyan
அனைவரும் அவளை விரைவில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். அருண் அவளை தனக்கு கிடைத்த பொக்கிஷமாக நினைத்தான்.
சுமதி எதோ சிந்தனையில் இருந்தாள். அருண் வந்ததை கவனம் செய்யவில்லை.
"சுமி, என்ன யோசனை?"
அருணை கண்டதும் சமாளித்துக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>